தேசிய பெண் குழந்தைகள் தினம் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 24 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் 2008 ஆம் ஆண்டு பெண் குழந்தைகள் சமூகத்தில் எதிர்கொள்ளும் ஏற்றத்தாழ்வுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அவர்களின் உரிமைகள் மற்றும் கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு ஆகியவற்றை மேம்படுத்தவும் இந்நாளை முன்னெடுத்தது. இந்த ஆண்டு தேசிய பெண் குழந்தைகள் தினத்தின் கருப்பொருள் “பெண்களின் எதிர்காலத்தில் முதலீடு செய்வது – ஒரு சிறந்த உலகத்தை உருவாக்குவது”. இந்த …
![](https://mlacwvhskc0g.i.optimole.com/w:260/h:200/q:mauto/rt:fill/g:ce/f:best/id:5ef13591219985070e4621c42e2adb4d/https://kaipulla.in/hq720.jpg)