1. கலைக்கண்காட்சி: 2024ம் ஆண்டு பிப்ரவரி 3ம் தேதி, கோயம்பத்தூரில் “இணை வாழ்வு: யானைகளின் மாபெரும் இடம்பெயர்வு” என்ற தலைப்பில் கலைக்கண்காட்சி நடத்தப்பட்டது. இந்த கண்காட்சி நீலகிரி உயிர்க்கோளக் காப்பகத்தில் மக்களுடன் இணைந்து வாழும் யானைகளை மையமாகக் கொண்டது. அழிவுப்பூண்டு (lantana camara) என்ற ஊடுருவி வளரும் தாவரத்தால் செய்யப்பட்ட யானைச் சிற்பங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இந்த மர கலைப்படைப்புகள் 150 பழங்குடி கைவினைஞர்களால் உருவாக்கப்பட்டன. இந்த கண்காட்சி மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையேயான மோதலைக் குறிப்பிட்டு, காடுகளை அழிக்கும் …
![](https://mlacwvhskc0g.i.optimole.com/w:260/h:200/q:mauto/rt:fill/g:ce/f:best/id:feb9023f81dea6d8b2349367b19c41de/https://kaipulla.in/download-13-4.jpg)