குடியரசு தினத்தை இந்தியா ஜனவரி 26 ஆம் தேதி கொண்டாடுவதற்கு பின்னால் ஒரு வரலாற்றுப் பின்னணி இருக்கிறது. 1950ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி இந்திய அரசியலமைப்பு சட்டம் அமலுக்கு வந்த நாளே குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தன்று இந்தியா தன்னை ஒரு குடியரசாகவும், பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து விடுபட்டு சுதந்திர நாடாகவும் அறிவித்தது. ஆங்கிலேய ஆட்சியில் இருந்து விடுபட்டது : 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி இந்தியா சுதந்திரம் பெற்றாலும், அப்போது நடைமுறையில் …
![](https://mlacwvhskc0g.i.optimole.com/w:260/h:200/q:mauto/rt:fill/g:ce/f:best/id:2703b00a6c3faebed7918f1a6b2e8f45/https://kaipulla.in/JPW1A4DiFqXE0adJukLc.webp)